வே. பிரபாகரன் (புலவர்)


புலவர் வே. பிரபாகரன் (பிறப்பு: சூலை 3, 1949) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். விழுப்புரம் மாவட்டம், மறக்குளம் எனும் சிற்றூரில் பிறந்தவர். கதை, கவிதை என 25 நூல்களை எழுதியுள்ளார். 2007 ஆம் ஆண்டில் நல்லாசிரியர் விருது பெற்ற இவர் ஆட்சிமொழிப் பொன்விழாக் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறார். இவர் எழுதிய “ஒரு பைசாத் தமிழன் அயோத்தி தாச பண்டிதர்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் இதழியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

வே. பிரபாகரன் (புலவர்)
இயற்பெயர்/
அறியும் பெயர்
வே. பிரபாகரன் (புலவர்)
பிறந்ததிகதி சூலை 3, 1949
அறியப்படுவது எழுத்தாளர்

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=வே._பிரபாகரன்_(புலவர்)&oldid=5896" இருந்து மீள்விக்கப்பட்டது