வீ. சதீஸ்குமார்

வீ. சதீஸ்குமார் (பிறப்பு: மே 5 1975), தமிழக எழுத்தாளர், முத்துப்பேட்டையில் பிறந்து, தற்போது திருத்துறைப்பூண்டி, செம்படவன் காடு அஞ்சல், முத்துப்பேட்டை எனுமிடத்தில் வாழ்ந்துவரும் இவர் பட்டுக்கோட்டை மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவருமாவார்.

எழுதிய நூல்

  • இலக்கிய விருந்து

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=வீ._சதீஸ்குமார்&oldid=5845" இருந்து மீள்விக்கப்பட்டது