வினு (ஓவியர்)

வினு (இறப்பு: 2012, அகவை 92) என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் கல்கி இதழின் ஆஸ்தான ஓவியராக ப்ளூ பணியாற்றியவர். கல்கி, இராஜாஜி, நா.பார்த்தசாரதி, அகிலன், சோமு, ர.சு. நல்ல பெருமாள் போன்றோர் கதைகளுக்கு ஓவியம் வரைந்துள்ளார்.

வினு (ஓவியர்)
இயற்பெயர்/
அறியும் பெயர்
வினு (ஓவியர்)
இறப்பு 2012

1968 முதல் 1972 வரை கல்கி இதழில் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் தொடருக்கு ஓவியம் வரைந்துள்ளார்.[1]இராஜாஜி அவர்களின் ராமாயணம், மகாபாரதம் போன்ற தொடர்களுக்கும் ஓவியம் வரைந்துள்ளார்.

சித்திரக் கதைகள்

  • ஆளப் பிறந்தவன் (கல்கி),
  • மரகதச் சிலை (கல்கி),
  • 007 பாலு (கல்கி),
  • சரணம் கணேசா (கல்கி),
  • வெற்றிவேல் வீரவேல் (கல்கி),
  • வீர விஜயன் (கல்கி),
  • நரி வேட்டை (கல்கி),
  • ஜெய் ஹனுமான் (கோகுலம்),
  • பூதத் தீவு (கோகுலம்)

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. https://m.dinamalar.com/weeklydetail.php?id=21284 மீண்டும் கல்கியில் பொன்னியின் செல்வன்- தினமலர் ஜூலை 25,2014

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வினு_(ஓவியர்)&oldid=7042" இருந்து மீள்விக்கப்பட்டது