ரோமைன் ரோலண்ட்

ரோமைன் ரோலண்ட் (Romain Rolland) (29.01.1866 – 30.12.1944) ஃபிரான்சு நாட்டைச் சேர்ந்த நாவலாசரியர், நாடக ஆசிரியர், வரலாற்றாளர் ஆவார். 1915 ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.[1]

ரோமைன் ரோலண்ட்
Romain Rolland-1914.jpg
இயற்பெயர் ரோமைன் ரோலண்ட்
பிறந்ததிகதி (1866-01-29)29 சனவரி 1866
இறப்பு 30 திசம்பர் 1944(1944-12-30) (அகவை 78)
பணி நாவலாசிரியர், நாடக ஆசிரியர்
தேசியம் ஃபிரான்சு
காலம் 1902–1944
குறிப்பிடத்தக்க விருதுகள் இலக்கியத்துக்கான நோபல் பரிசு
1915

தன் வாழ்நாளின் இறுதி வரை காந்தியடிகளுடன் நட்புக் கொண்டிருந்த இவர் அஹிம்சாவாதியாக இருந்தார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ரோமைன்_ரோலண்ட்&oldid=19637" இருந்து மீள்விக்கப்பட்டது