பெருமாள் (ஒவியர்)

அ.பெருமாள், தமிழகத்தின் முக்கியமான ஓவியர்களுள் ஒருவர்.

பெருமாள் (ஒவியர்)
இயற்பெயர்/
அறியும் பெயர்
பெருமாள்
பிறந்ததிகதி 1915
இறப்பு 2004

இவர் தேனி மாவட்டம் உத்தம்பாளையத்துக்கு அருகிலுள்ள அம்மாபட்டி என்னும் கிராமத்தில் 1915-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1930லிருந்து 1938வரை சாந்திநிகேதனில் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை பயின்றார். பின்பு அதே சாந்திநிகேதனில் ஆசிரியராகவும், நூலகராகவும், அருங்காட்சியப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.

இவர் 2004-இல் இவர் மதுரையில் காலமானார். இவரது நூற்றாண்டு விழாவை அரவிந்த் கண் மருத்துவமனை கொண்டாடுகிறது.[1] . "டேக்கிங் ஹிஸ் ஆர்ட் டூ ட்ரிபல்ஸ் - ஆர்ட் அண்ட் லைப் ஆப். எ. பெருமாள் ஆப் சாந்திநிகேதன்" (Taking his art to Tribals — Art and Life of A. Perumal of Santiniketan) என்ற நூலை பெருமாள் பற்றி ஓவிய விமர்சகர் இந்திரன் எழுதியுள்ளார்.[2]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. SOMA BASU (25 November 2015). "The Artist whom Madurai Forgot". தி இந்து. http://www.thehindu.com/features/metroplus/the-artist-whom-madurai-forgot/article7916058.ece. பார்த்த நாள்: 14 திசம்பர் 2015. 
  2. Meyyammai AR. (13 சூன் 2002). "Every piece is his masterpiece". தி இந்து. http://www.thehindu.com/thehindu/lf/2002/06/13/stories/2002061303360200.htm. பார்த்த நாள்: 14 திசம்பர் 2015. 
"https://tamilar.wiki/index.php?title=பெருமாள்_(ஒவியர்)&oldid=6999" இருந்து மீள்விக்கப்பட்டது