உயிரெழுத்துக்களில் நெடிய ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்னும் ஏழும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர் மெய்யெழுத்துகளும் நெடில் எழுத்துக்கள் அல்லது நெட்டெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.[1]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "எது குறில்? எது நெடில்? ஏன்?". கவிஞர் மகுடேசுவரன் (தினமலர்). http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=33829&ncat=1360. பார்த்த நாள்: 8-10-2017. 
"https://tamilar.wiki/index.php?title=நெடில்&oldid=9765" இருந்து மீள்விக்கப்பட்டது