தாயும் சேயும் (இதழ்)

தாயும் சேயும் இலங்கையிலிருந்து 2000களில் வெளிவந்த ஒரு காலாண்டு இதழாகும். இதன் முதல் இதழ் ஆடி புரட்டாதி இதழாக 2008இல் வெளிவந்துள்ளது. இதழாசிரியர் ஏ. சந்திரசேகரம் தாய் சேய் நலன்புரி தொடர்பான பல்வேறு ஆக்கங்களையும் இது உள்ளடக்கியிருந்தது.

Noolagam logo.jpg
தளத்தில்
தாயும்_சேயும்
இதழ்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=தாயும்_சேயும்_(இதழ்)&oldid=14897" இருந்து மீள்விக்கப்பட்டது