டிங்கிரி பண்டா விஜயதுங்கா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
டிங்கிரி பண்டா விஜயதுங்கா (பெப்ரவரி 15, 1922 - செப்டம்பர் 21, 2008) இலங்கையின் 4 வது சனாதிபதியும் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். சனாதிபதியாவதற்கு முன்னர் ரணசிங்க பிரேமதாசா அரசில் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் கண்டியை பிறப்பிடமாக கொண்டவர்.
டி.பி. விஜயதுங்கா | |
---|---|
இலங்கையின் 4வது சனாதிபதி | |
பதவியில் மே 1 1993 – நவம்பர் 12 1994 | |
முன்னையவர் | ரணசிங்க பிரேமதாசா |
பின்னவர் | சந்திரிகா குமாரதுங்க |
இலங்கையின் 12வது பிரதமர் | |
பதவியில் ஜனவரி 2, 1989 – மே 1, 1993 | |
முன்னையவர் | ரணசிங்க பிரேமதாசா |
பின்னவர் | ரணில் விக்கிரமசிங்க |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கண்டி, இலங்கை | பெப்ரவரி 15, 1916
இறப்பு | செப்டம்பர் 21, 2008 கண்டி, இலங்கை | (அகவை 92)
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |