சேலம் ஆறுமுகன்
சேலம் ஆறுமுகன் என்பவர் ஒர் தமிழக எழுத்தாளர். இவரது மூன்று படைப்புகளை பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவியர்கள் மூவர் ஆய்வு செய்து "ஆய்வியல் நிறைஞர்" (எம்.ஃபில்) பட்டம் பெற்றிருக்கின்றனர்.
எழுதியுள்ள நூல்கள்
- பறவைக்குச் சிறகேது
- இதயத்தினருகே - பத்மினி பதிப்பகம் வெளியீடு (நவம்பர் 2007)
- இவளுக்கு இன்னொரு முகம் - பத்மினி பதிப்பகம் வெளியீடு (நவம்பர் 2008)
- தேனாள் மானாள் மயிலாள் குயிலாள் - தமிழரசி பதிப்பகம் வெளியீடு (நவம்பர் 2008)
சிறப்புகள்
- தமிழ்நாடு அரசின் "கலை முதுமணி" பட்டம்
- ஈரோடு தமிழ்ச் சங்கம் வழங்கிய "தனித்தமிழ் பாவலர்" பட்டம்.
- இவருடைய "பறவைக்குச் சிறகேது" எனும் நூலுக்கு நாகப்பன் இராஜம்மாள் இலக்கிய விருது