சு. சி. பொன்முடி

எஸ். எஸ். பொன்முடி ஒரு தமிழக எழுத்தாளர். தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த இவர் இயந்திரவியல் பொறியியலில் பட்டம் பெற்றிருக்கிறார். பல அச்சிதழ்களில் இலக்கியம் சார்ந்த பல்வேறு கட்டுரைகளை எழுதி இருக்கிறார். தமிழக அரசியலிலும் ஈடுபாடுடைய இவர் ம. தி. மு. கவின் தேனி மாவட்டத் துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். கொடுவிலார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை பணியாற்றி இருக்கிறார்.

சு. சி. பொன்முடி
சு. சி. பொன்முடி
இயற்பெயர்/
அறியும் பெயர்
சு. சி. பொன்முடி
பிறப்புபெயர் சு. சி. பொன்முடி
பிறந்ததிகதி சூலை 31, 1964
பிறந்தஇடம் கொடுவிலார்பட்டி,
தேனி மாவட்டம்,
தமிழ்நாடு,
 இந்தியா.
தேசியம் இந்தியர்
கல்வி இயந்திரப் பொறியியல் பட்டம்
அறியப்படுவது எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி
பெற்றோர் சு. சிவராமன் (தந்தை),
சுசீலா (தாய்)
துணைவர் உமா மகேசுவரி
பிள்ளைகள் சூரியமாறன் (மகன்)

எழுதியுள்ள நூல்கள்

  1. பசியின் நிறம் வெள்ளை - டிசம்பர், 2010
"https://tamilar.wiki/index.php?title=சு._சி._பொன்முடி&oldid=4176" இருந்து மீள்விக்கப்பட்டது