சிவராசா ராசையா

சிவராசா ராசையா மலேசியாவின் மக்கள் நீதிக் கட்சியின் சுபாங் நகரின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் நீதிக் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் மற்றும் வழக்கறிஞர் ஆவார்.[1] இவர் அன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்கு முக்கிய வழக்கறிஞர் ஆவார்.

சிவராசா ராசையா
பதவியில் உள்ளார்
பதவியில்
2013
நாடாளுமன்ற உறுப்பினர்
for சுபாங்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிParti Keadilan Rakyat.png மக்கள் நீதிக் கட்சிபாக்காத்தான் ஹரப்பான்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சிவராசா_ராசையா&oldid=25075" இருந்து மீள்விக்கப்பட்டது