நல்லச்சுதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

 
வரிசை 37: வரிசை 37:
<poem>
<poem>
:அவள் தாழ்நீரில் குளித்தாள். அவளது கேள்வன் மேல்நீரில் குளித்தான். அவன் தன் கையிலுள்ள மூங்கில் பீச்சனாங் குழாயின் வழியே அவள் மேல் நீரை விசிறினான். அவளது கையைப் பிடித்து இழுத்தான். அவள் தன் கையிலுள்ள நீர்பெய் வட்டத்தால் நீரை விசிறி நழுவினாள். அப்போது நீரின் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டாள். உடனே அவளது கணவனாகிய கேள்வன் தண்ணீரில் பாய்ந்து அவளைத் தழுவித் தூக்கிக்கொண்டு வந்தான்.
:அவள் தாழ்நீரில் குளித்தாள். அவளது கேள்வன் மேல்நீரில் குளித்தான். அவன் தன் கையிலுள்ள மூங்கில் பீச்சனாங் குழாயின் வழியே அவள் மேல் நீரை விசிறினான். அவளது கையைப் பிடித்து இழுத்தான். அவள் தன் கையிலுள்ள நீர்பெய் வட்டத்தால் நீரை விசிறி நழுவினாள். அப்போது நீரின் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டாள். உடனே அவளது கணவனாகிய கேள்வன் தண்ணீரில் பாய்ந்து அவளைத் தழுவித் தூக்கிக்கொண்டு வந்தான்.
<poem>
</poem>
==காற்று மணம்==
==காற்று மணம்==
<poem>
<poem>
:மைந்தர் அணிந்திருந்த மாலையிலும் சந்தனத்திலும் மோதி வளி மணந்தது. மகளிர் கமழும் புகையால் கூந்தலைப் புலர்த்திய வளி மணந்தது. முருகனுக்காகத் தொடுத்த கடம்ப மாலையின் வளிமணம் கமழ்ந்தது.
:மைந்தர் அணிந்திருந்த மாலையிலும் சந்தனத்திலும் மோதி வளி மணந்தது. மகளிர் கமழும் புகையால் கூந்தலைப் புலர்த்திய வளி மணந்தது. முருகனுக்காகத் தொடுத்த கடம்ப மாலையின் வளிமணம் கமழ்ந்தது.
</poem>
</poem>
==அசைந்தாடியவை==
==அசைந்தாடியவை==
<poem>
<poem>
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/8557" இருந்து மீள்விக்கப்பட்டது