டி. பிருந்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | title = {{PAGENAME}} | imagesize = | caption = | birth_name = | birth_date = 1912 | birth_place = | death_date = 1996 | death_place = | othername = | education = | known_for = | occupation = | yearsact..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 33: வரிசை 33:
ஆகவே பிருந்தா தனம்மாளின் உன்னதமான, நுணுக்கமான பாணியையும் நயினா பிள்ளையின் ஆண்மை கம்பீரத்துடன் கூடிய பாணியையும் ஒன்றுசேர்த்து இழையோடுமாப் போல பாடினார்.
ஆகவே பிருந்தா தனம்மாளின் உன்னதமான, நுணுக்கமான பாணியையும் நயினா பிள்ளையின் ஆண்மை கம்பீரத்துடன் கூடிய பாணியையும் ஒன்றுசேர்த்து இழையோடுமாப் போல பாடினார்.


==இசைப் பணி==
<h1>இசைப் பணி</h1>
===இசை அறிவு===
==இசை அறிவு==
அவரது அபிமானிகளும் இசை இரசிகர்களும் அவரை ஒரு அசாதாரண இசை அறிவு படைத்தவராக கருதினார்கள்.<br />
அவரது அபிமானிகளும் இசை இரசிகர்களும் அவரை ஒரு அசாதாரண இசை அறிவு படைத்தவராக கருதினார்கள்.<br />
அவர் [[பேகடா]], முகாரி, [[சகானா]], சுருட்டி, வராளி, [[யதுகுலகாம்போதி]] போன்ற சிக்கலான அமைப்பையும் நுணுக்கமான கமகங்களையும் கொண்ட இராகங்களை இசைப்பதில் வல்லவர். கருநாடக இசை மும்மூர்த்திகள், பட்னம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோரின் அரிய [[கீர்த்தனை]]கள், க்ஷேத்திரையா [[பதம் (இசை)|பதம்]] மற்றும் [[ஜாவளி]]களுக்கு அவர் ஒரு களஞ்சியமாக திகழ்ந்தார்.
அவர் [[பேகடா]], முகாரி, [[சகானா]], சுருட்டி, வராளி, [[யதுகுலகாம்போதி]] போன்ற சிக்கலான அமைப்பையும் நுணுக்கமான கமகங்களையும் கொண்ட இராகங்களை இசைப்பதில் வல்லவர். கருநாடக இசை மும்மூர்த்திகள், பட்னம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோரின் அரிய [[கீர்த்தனை]]கள், க்ஷேத்திரையா [[பதம் (இசை)|பதம்]] மற்றும் [[ஜாவளி]]களுக்கு அவர் ஒரு களஞ்சியமாக திகழ்ந்தார்.


===இசை ஆசிரியர்===
==இசை ஆசிரியர்==
இவரின் இசை பாண்டித்தியமும் நிபுணத்துவத்துவமும் பல இசையாளர்களைக் கவர்ந்தது. அவர்கள் பிருந்தாவிடம் இசைப்பயிற்சி பெற வந்தார்கள். [[சங்கீத கலாநிதி]]கள் [[செம்மங்குடி சீனிவாச ஐயர்]], [[எம். எஸ். சுப்புலட்சுமி]], [[ஆர். கே. ஸ்ரீகண்டன்]] ஆகியோர் அவரிடம் இசை கற்றனர். இசையாளர்கள் [[இராமநாதன் கிருஷ்ணன்]], [[அருணா சாய்ராம்]], [[சித்திரவீணை ரவிகிரண்]], பி. கிருஷ்ணமூர்த்தி, சித்திரவீணை கணேஷ், கே. என். சசிகிரண், கிரணவல்லி வித்யாசங்கர், கீதா ராஜா, பி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் பிருந்தாவின் முழு நேர மாணவர்கள். அவரது பேரனும் சீடருமாகிய [[திருவாரூர்]] எஸ். கிரீஷ் ஒரு சாதனை இசைக் கலைஞர் ஆவார்.
இவரின் இசை பாண்டித்தியமும் நிபுணத்துவத்துவமும் பல இசையாளர்களைக் கவர்ந்தது. அவர்கள் பிருந்தாவிடம் இசைப்பயிற்சி பெற வந்தார்கள். [[சங்கீத கலாநிதி]]கள் [[செம்மங்குடி சீனிவாச ஐயர்]], [[எம். எஸ். சுப்புலட்சுமி]], [[ஆர். கே. ஸ்ரீகண்டன்]] ஆகியோர் அவரிடம் இசை கற்றனர். இசையாளர்கள் [[இராமநாதன் கிருஷ்ணன்]], [[அருணா சாய்ராம்]], [[சித்திரவீணை ரவிகிரண்]], பி. கிருஷ்ணமூர்த்தி, சித்திரவீணை கணேஷ், கே. என். சசிகிரண், கிரணவல்லி வித்யாசங்கர், கீதா ராஜா, பி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் பிருந்தாவின் முழு நேர மாணவர்கள். அவரது பேரனும் சீடருமாகிய [[திருவாரூர்]] எஸ். கிரீஷ் ஒரு சாதனை இசைக் கலைஞர் ஆவார்.


===அரங்கு இசை===
==அரங்கு இசை==
பிருந்தா தொடக்க காலத்தில் பெருமளவு தனது சகோதரியான டி. முக்தாவுடன் இணைந்தும் பிற்காலத்தில் தனது மகள் வேகவாகினி விஜயராகவனுடன் சேர்ந்தும் இசைக் கச்சேரிகள் செய்தார். <br />இவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] [[வாசிங்டன்]] மாநில [[சியாட்டில்]] பல்கலைக் கழகத்திலும் ஒரு வெளிப்பேர் கலைஞராக பணியாற்றினார்.<ref>[http://www.carnaticcorner.com/articles/brinda.txt Article on T. Brinda]</ref>
பிருந்தா தொடக்க காலத்தில் பெருமளவு தனது சகோதரியான டி. முக்தாவுடன் இணைந்தும் பிற்காலத்தில் தனது மகள் வேகவாகினி விஜயராகவனுடன் சேர்ந்தும் இசைக் கச்சேரிகள் செய்தார். <br />இவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] [[வாசிங்டன்]] மாநில [[சியாட்டில்]] பல்கலைக் கழகத்திலும் ஒரு வெளிப்பேர் கலைஞராக பணியாற்றினார்.<ref>[http://www.carnaticcorner.com/articles/brinda.txt Article on T. Brinda]</ref>


"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/8331" இருந்து மீள்விக்கப்பட்டது