ஆதி நாகப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 46: வரிசை 46:
ஆதி நாகப்பன் 1926ஆம் அண்டு தமிழ்நாட்டில் பிறந்தார். ஒன்பது வயதில் ஒரு வார்த்தை ஆங்கிலம் அறியாமல் 1935ல் பினாங்கு வந்தார். தனது தொடக்கக் கல்வியை முடித்த பின்னர் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை [[கெடா]], [[புக்கிட் மெர்தாஜாம்]] நகரில் உள்ள புக்கித் மெர்த்தாஜம் உயர் பள்ளியில் தொடர்ந்தார். [[சப்பான்|சப்பானிய]] ஆதிக்கம் ஆதி நாகப்பனின் கல்விக்குத் தடையானது. அதனால் மேலும் படிக்க முடியாமல் பத்திரிகைத் துறையில் இறங்கினார். சில உள்ளூர் பத்திரிகைகளில் பணி புரிந்தார்.
ஆதி நாகப்பன் 1926ஆம் அண்டு தமிழ்நாட்டில் பிறந்தார். ஒன்பது வயதில் ஒரு வார்த்தை ஆங்கிலம் அறியாமல் 1935ல் பினாங்கு வந்தார். தனது தொடக்கக் கல்வியை முடித்த பின்னர் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை [[கெடா]], [[புக்கிட் மெர்தாஜாம்]] நகரில் உள்ள புக்கித் மெர்த்தாஜம் உயர் பள்ளியில் தொடர்ந்தார். [[சப்பான்|சப்பானிய]] ஆதிக்கம் ஆதி நாகப்பனின் கல்விக்குத் தடையானது. அதனால் மேலும் படிக்க முடியாமல் பத்திரிகைத் துறையில் இறங்கினார். சில உள்ளூர் பத்திரிகைகளில் பணி புரிந்தார்.


===தமிழ்நேசன் நாளிதழின் ஆசிரியர் பொறுப்பு===
==தமிழ்நேசன் நாளிதழின் ஆசிரியர் பொறுப்பு==
[[ம.இ.கா.]] தொடங்கப் பட்ட காலத்தில் இருந்து ம.இ.கா. வட்டாரத்தில் ஆதி நாகப்பன் செல்வாக்குடன் திகழ்ந்து வந்தார். ஜான் திவியினாலும் அவரது நண்பர்களினாலும் ம.இ.கா. உருவாக்கப்பட்ட போது ஆதி நாகப்பன் அதில் மிக நெருக்கமான தொடர்பு வைத்து இருந்தார். நேதாஜி அமைத்த விடுதலை இயக்கத்தில் ஆதி நாகப்பனும் பங்கு பெற்று இருந்தார். இந்தியச் சுதந்திரக் கழகத்தின் பிரசாரப் பகுதியில் இவர் நியமனம் செய்யப்பட்டு இருந்தார்.
[[ம.இ.கா.]] தொடங்கப் பட்ட காலத்தில் இருந்து ம.இ.கா. வட்டாரத்தில் ஆதி நாகப்பன் செல்வாக்குடன் திகழ்ந்து வந்தார். ஜான் திவியினாலும் அவரது நண்பர்களினாலும் ம.இ.கா. உருவாக்கப்பட்ட போது ஆதி நாகப்பன் அதில் மிக நெருக்கமான தொடர்பு வைத்து இருந்தார். நேதாஜி அமைத்த விடுதலை இயக்கத்தில் ஆதி நாகப்பனும் பங்கு பெற்று இருந்தார். இந்தியச் சுதந்திரக் கழகத்தின் பிரசாரப் பகுதியில் இவர் நியமனம் செய்யப்பட்டு இருந்தார்.


வரிசை 53: வரிசை 53:
1948-இல் தமிழ்ச்சுடர் நாளிதழில் ’கற்பழிக்கப்பட்ட மனைவி’ எனும் கதையை ஆதிநாகப்பன் எழுதி இருந்தார். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்ந்த அவலத்தைச் சித்தரிக்கும் கதை அது. மனைவியின் கற்பு ஓர் இக்கட்டான சூழ்நிலையில் பங்கம் அடைந்தால், கணவன் அவளை மீண்டும் ஏற்று வாழ்வளிக்க வேண்டும் என்ற [[மகாத்மா காந்தி]] தத்துவத்தைப் புலப்படுத்திய கதை அது. அந்தக் கதையின் மூலம் அவர் மலாயாவில் மிகப் பிரபலம் ஆனார்.
1948-இல் தமிழ்ச்சுடர் நாளிதழில் ’கற்பழிக்கப்பட்ட மனைவி’ எனும் கதையை ஆதிநாகப்பன் எழுதி இருந்தார். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்ந்த அவலத்தைச் சித்தரிக்கும் கதை அது. மனைவியின் கற்பு ஓர் இக்கட்டான சூழ்நிலையில் பங்கம் அடைந்தால், கணவன் அவளை மீண்டும் ஏற்று வாழ்வளிக்க வேண்டும் என்ற [[மகாத்மா காந்தி]] தத்துவத்தைப் புலப்படுத்திய கதை அது. அந்தக் கதையின் மூலம் அவர் மலாயாவில் மிகப் பிரபலம் ஆனார்.


===சிங்கப்பூர் அதிபருடன் நட்பு===
==சிங்கப்பூர் அதிபருடன் நட்பு==
1948ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மலாயாவிலிருந்து ஏழு பத்திரிகையாளர்கள் [[பிரித்தானியா]]வுக்குச் சென்று ஒரு மாத காலத்திற்குச் சுற்றுப்பயணம் செய்தனர். அதில் ஆதி நாகப்பனும் ஒருவர். அவருடன் சென்ற எழுவரில் ஒருவர் தான் ‘உத்துசான் மலாயு’ பத்திரிகையைப் பிரதிநிதித்த யுசுப் பின் இஷாக். இந்த யுசுப் பின் இஷாக் தான் பின்னாளில் சிங்கப்பூரின் அதிபர் ஆனார்.
1948ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மலாயாவிலிருந்து ஏழு பத்திரிகையாளர்கள் [[பிரித்தானியா]]வுக்குச் சென்று ஒரு மாத காலத்திற்குச் சுற்றுப்பயணம் செய்தனர். அதில் ஆதி நாகப்பனும் ஒருவர். அவருடன் சென்ற எழுவரில் ஒருவர் தான் ‘உத்துசான் மலாயு’ பத்திரிகையைப் பிரதிநிதித்த யுசுப் பின் இஷாக். இந்த யுசுப் பின் இஷாக் தான் பின்னாளில் சிங்கப்பூரின் அதிபர் ஆனார்.


1949ல் தன்னுடைய 24ஆவது வயதில் சிலாங்கூர் மாநிலத்தின் மஇகா தலைவர் ஆனார். பத்திரிகைத் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தினால் டிப்ளோமா பயிற்சி பெற மறுபடியும் 1950ஆம் ஆண்டு [[லண்டன்]] சென்றார். ஓர் ஆண்டு காலம் பயிற்சி மேற்கொண்டார். [[கோலாலம்பூர்|கோலாலம்பூருக்கு]]த் திரும்பி வந்து 1952 வரை தமிழ்நேசனில் பணியாற்றிவிட்டு மறுபடியும் லண்டனுக்குப் போய் [[சட்டம்]] பயின்றார். சட்டத்துறையில் பாரிஸ்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டு 1956-இல் மலாயாவிற்குத் திரும்பி வந்தார். கோலாலம்பூர் டத்தோ சர் கிளவ் துரைசிங்கம் (Clough Duraisingam) நிறுவனத்தில் பங்காளியாக சேர்ந்தார். பின்னர், 1957-இல் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
1949ல் தன்னுடைய 24ஆவது வயதில் சிலாங்கூர் மாநிலத்தின் மஇகா தலைவர் ஆனார். பத்திரிகைத் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தினால் டிப்ளோமா பயிற்சி பெற மறுபடியும் 1950ஆம் ஆண்டு [[லண்டன்]] சென்றார். ஓர் ஆண்டு காலம் பயிற்சி மேற்கொண்டார். [[கோலாலம்பூர்|கோலாலம்பூருக்கு]]த் திரும்பி வந்து 1952 வரை தமிழ்நேசனில் பணியாற்றிவிட்டு மறுபடியும் லண்டனுக்குப் போய் [[சட்டம்]] பயின்றார். சட்டத்துறையில் பாரிஸ்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டு 1956-இல் மலாயாவிற்குத் திரும்பி வந்தார். கோலாலம்பூர் டத்தோ சர் கிளவ் துரைசிங்கம் (Clough Duraisingam) நிறுவனத்தில் பங்காளியாக சேர்ந்தார். பின்னர், 1957-இல் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.


===திருமணம்===
==திருமணம்==
இந்தக் காலகட்டத்தில் ஏற்கனவே, நேதாஜி அமைத்த ஜான்சிராணி படையின் தலைவிகளில் ஒருவராக இருந்த குமாரி [[ஜானகி ஆதி நாகப்பன்|ஜானகி]]யை ஆதி நாகப்பன் திருமணம் செய்து கொண்டார். திருமதி ஜானகி ஆதி நாகப்பன் கணவரின் வளர்ச்சியில் பல வழிகளில் உறுதுணையாக இருந்தார். இந்த ஜானகி ஆதி நாகப்பன் தான், பின்னாளில் டத்தோஸ்ரீ [[ச. சாமிவேலு]] தலைமைத்துவத்தின் கீழ் ம.இ.கா மகளிர் பிரிவின் பொறுப்பாளரானார். பின்னர், மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக நியமனமும் செய்யப்பட்டார்.
இந்தக் காலகட்டத்தில் ஏற்கனவே, நேதாஜி அமைத்த ஜான்சிராணி படையின் தலைவிகளில் ஒருவராக இருந்த குமாரி [[ஜானகி ஆதி நாகப்பன்|ஜானகி]]யை ஆதி நாகப்பன் திருமணம் செய்து கொண்டார். திருமதி ஜானகி ஆதி நாகப்பன் கணவரின் வளர்ச்சியில் பல வழிகளில் உறுதுணையாக இருந்தார். இந்த ஜானகி ஆதி நாகப்பன் தான், பின்னாளில் டத்தோஸ்ரீ [[ச. சாமிவேலு]] தலைமைத்துவத்தின் கீழ் ம.இ.கா மகளிர் பிரிவின் பொறுப்பாளரானார். பின்னர், மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக நியமனமும் செய்யப்பட்டார்.


ஆதி நாகப்பன் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டதும் அரசியலில் முழுமையாக ஈடுபட அவருக்குப் போதுமான வாய்ப்புகள் கிடைத்தன. சிலாங்கூர் மாநிலத்தின் ம.இ.கா தலைவராகவும், தேசியத் துணைத் தலைவராகவும் பதவிகள் வந்தன. ம.இ.காவின் உயர் பதவிகளை வகித்த டத்தோ ஆதி நாகப்பன் செனட்டராக நியமிக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின், திருத்தி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சட்டத் துறை துணையமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.
ஆதி நாகப்பன் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டதும் அரசியலில் முழுமையாக ஈடுபட அவருக்குப் போதுமான வாய்ப்புகள் கிடைத்தன. சிலாங்கூர் மாநிலத்தின் ம.இ.கா தலைவராகவும், தேசியத் துணைத் தலைவராகவும் பதவிகள் வந்தன. ம.இ.காவின் உயர் பதவிகளை வகித்த டத்தோ ஆதி நாகப்பன் செனட்டராக நியமிக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின், திருத்தி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சட்டத் துறை துணையமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.


===இறப்பு===
==இறப்பு==
டத்தோ உசேன் ஓன் 1976 ஜனவரி மாதம் மலேசியாவின் பிரதமர் பதவியை ஏற்றதும், தன்னுடைய பிரதமர் துறையிலேயே டத்தோ ஆதி நாகப்பனை முழு அமைச்சராக நியமித்துக் கொண்டார். டத்தோ ஆதி நாகப்பனைப் பாராட்டுவதற்கு ம.இ.கா தலைமையகம் ஒரு பாராட்டு விருந்திற்கு ஏற்பாடு செய்து இருந்தது. 1976 ஜனவரி 15 ஆம் தேதி கோலாலம்பூர் பெடரல் ஓட்டலில் அந்த விருந்து நடைபெற்றது. ம.இ.கா தலைவர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் குழுமிய இருந்த நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார். பின் அவர் உயிருடன் எழுந்திருக்கவே இல்லை.<ref>[http://www.indianmalaysian.com/sound/modules.php?name=News&file=article&sid=1128] {{Webarchive|url=https://web.archive.org/web/20130116055859/http://www.indianmalaysian.com/sound/modules.php?name=News&file=article&sid=1128 |date=2013-01-16 }} Tribute to Athi Nahappan and Janaki.</ref>
டத்தோ உசேன் ஓன் 1976 ஜனவரி மாதம் மலேசியாவின் பிரதமர் பதவியை ஏற்றதும், தன்னுடைய பிரதமர் துறையிலேயே டத்தோ ஆதி நாகப்பனை முழு அமைச்சராக நியமித்துக் கொண்டார். டத்தோ ஆதி நாகப்பனைப் பாராட்டுவதற்கு ம.இ.கா தலைமையகம் ஒரு பாராட்டு விருந்திற்கு ஏற்பாடு செய்து இருந்தது. 1976 ஜனவரி 15 ஆம் தேதி கோலாலம்பூர் பெடரல் ஓட்டலில் அந்த விருந்து நடைபெற்றது. ம.இ.கா தலைவர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் குழுமிய இருந்த நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார். பின் அவர் உயிருடன் எழுந்திருக்கவே இல்லை.<ref>[http://www.indianmalaysian.com/sound/modules.php?name=News&file=article&sid=1128] {{Webarchive|url=https://web.archive.org/web/20130116055859/http://www.indianmalaysian.com/sound/modules.php?name=News&file=article&sid=1128 |date=2013-01-16 }} Tribute to Athi Nahappan and Janaki.</ref>


"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/6117" இருந்து மீள்விக்கப்பட்டது