எஸ். பி. நாவின்ன

எஸ். பி. நாவின்ன ( S. B. Nawinne, பிறப்பு: பெப்ரவரி 24 1946), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் குருநாகலைமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பொது நலசேவை அமைச்சர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று கலாசார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2][3]

எஸ். பி. நாவின்ன
அமைச்சர் பொது நலசேவை
நாடாளுமன்ற உறுப்பினர்
for குருநாகலை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 24, 1946 (1946-02-24) (அகவை 78)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்நில உரிமையாளர்

வாழ்க்கைக் குறிப்பு

வாரியபொல இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்

உசாத்துணை

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._பி._நாவின்ன&oldid=24527" இருந்து மீள்விக்கப்பட்டது