எஸ். திருச்செல்வம்

எஸ். திருச்செல்வம் இலங்கையில் ஒரு சிறந்த ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர், தேசிய செயற்பாட்டாளர், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முரசொலி தினசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர்.தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார் கனடாவிலிருந்து வெளிவரும் 'தமிழர் தகவல்' இதழின் முதன்மை ஆசிரியரும் ஆவார்.

எஸ். திருச்செல்வம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
எஸ். திருச்செல்வம்
பிறந்ததிகதி திருநெல்வேலி (இலங்கை)
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர் ,ஊடகவியலாளர்

வெளியிட்ட நூல்கள்

  • தமிழர் தகவல் 163
  • தமிழர் தகவல்

பெற்ற விருதுகள்

  • 2012-ஒன்ராறியோ அரசின் ஜூன் கோல்வூட் ஞாபகார்த்த முதன்மைச் சாதனையாளர் விருது

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._திருச்செல்வம்&oldid=2159" இருந்து மீள்விக்கப்பட்டது