எஸ். டி. பார்த்தசாரதி
எஸ். டி. பார்த்தசாரதி என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர்.
இவர் விகடன் குழுமத்தில் வெள்ளிவிழா கொண்டாடக்கூடிய ஓவியராக இருந்துள்ளார். சாரதி என்ற பெயரில் ஓவியங்களை வரைந்துள்ளார். இவர் கும்பகோணத்தில் வசித்த போது அரியக்குடி ராமானுஜ ஐயங்காரிடம் சீடனாக முயன்றுள்ளார்.
ஜெமினி ஸ்டூடியோவில் கார்ட்டூனிஸ்டாக இருந்துள்ளார். சந்திரோதயம், தமிழ்நாடு, தினத்தந்தி பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.
சித்திரக்கதை
- இன்ஸ்பெக்டர் ராஜவேல் -ஆனந்த விகடன் [1]
ஆதாரங்கள்
- ↑ "ஓவியமும் ஓவியரும்". www.keetru.com.