உறங்காத நினைவுகள்

உறங்காத நினைவுகள் (Urangatha Ninaivugal) ஒரு 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஆர். பாஸ்கரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகுமார், மேனகா, ராதிகா மற்றும் ராஜீவ் ஆகியோர் நடித்துள்ளனர்.[1]

உறங்காத நினைவுகள்
இயக்கம்ஆர். பாஸ்கரன்
தயாரிப்புஆர். பாஸ்கரன்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
மேனகா
ராதிகா
ராஜீவ்
சத்யராஜ்
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
கலையகம்சுகந்தவானி பிலிம்ஸ்
வெளியீடு1983 (1983)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். " நறுமண மலர்களின் " பாடல் வகதீஸ்வரி ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பாடல்களையும் எம். ஜி. வல்லபன் இயற்றியுள்ளார்.[2]

எண். பாடல் பாடகர்கள் வரிகள்
1 அர்த்த ராத்திரி பி. சுசீலா எம். ஜி. வல்லபன் [3]
2 மௌனமே நெஞ்சில் I கே. ஜே. யேசுதாஸ்
3 மௌனமே நெஞ்சில் II இளையராஜா, கே. ஜே. யேசுதாஸ் [4]
4 நறுமண மலர்களின் எஸ். ஜானகி[5]
5 பாடு பாட்டு எஸ். ஜானகி, தீபன் சக்ரவர்த்தி, மலேசியா வாசுதேவன்[6]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உறங்காத_நினைவுகள்&oldid=31087" இருந்து மீள்விக்கப்பட்டது