இராதாபாய் அம்மையார்

இராதாபாய் அம்மையார் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். இவர் உண்ணாமல் உறங்காமல் பன்னிரு வருடங்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அருள் பெற்றவராவார்.[1][2][3]

இவருடையப் பெயரில் திருவண்ணாமலையில் ஒரு பகுதியுள்ளது.

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=இராதாபாய்_அம்மையார்&oldid=27957" இருந்து மீள்விக்கப்பட்டது