ஆர். லட்சுமணன்

ஆர். லட்சுமணன் (பிறப்பு: சனவரி 10 1928) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், ஒரு ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாவார். மேலும் இவரொரு சமயச் சொற்பொழிவாளரும் கூட

ஆர். லட்சுமணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஆர். லட்சுமணன்
பிறந்ததிகதி சனவரி 10 1928
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1983 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். இவர் அதிகமாக கட்டுரைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "இந்து சமயச் சிந்தனைகள்" (1991);
  • "Aspects of Hinduism" (1993)
  • "இகழ்வார்கள் போற்றிய இந்து சமயம்" (1994).

பரிசில்களும், விருதுகளும்

  • அரசாங்கத்திடமிருந்து AMN, PJK விருதுகள்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=ஆர்._லட்சுமணன்&oldid=6651" இருந்து மீள்விக்கப்பட்டது