ஆர். தாமோதரன்

ஆர். தாமோதரன் (பிறப்பு: மார்ச்சு 30 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் 'திரையொளி' இதழுக்கு கெடா மாநில நிருபராகக் கடமையாற்றியுள்ளார்.

ஆர். தாமோதரன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஆர். தாமோதரன்
பிறந்ததிகதி மார்ச்சு 30 1949
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1970 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=ஆர்._தாமோதரன்&oldid=6650" இருந்து மீள்விக்கப்பட்டது