அ. அப்துல் பாரி

அ. அப்துல் பாரி (பிறப்பு: நவம்பர் 26, 1953 நீடூர், மஜீது காலனியைச் சேர்ந்தவர். இவர் ஒரு எழுத்தாளர்.

அ. அப்துல் பாரி
இயற்பெயர்/
அறியும் பெயர்
அ. அப்துல் பாரி
பிறந்தஇடம் நவம்பர் 26, 1953 (அகவை 70)
தேசியம் இந்தியா
அறியப்படுவது எழுத்தாளர்

தொழில்

சிங்கப்பூரில் இயங்கும் ஒரு வியாபார நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றும் இவர், மாணிக்கக் கல் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.

எழுதிய நூல்கள்

  • இளைஞர் கையேடு
  • தந்தையர் கையேடு
  • விமானப் பயணக் கையேடு
  • பெற்றோர் மாணவர் கையேடு

விருதுகள்

  • சிந்தனைச் சிற்பி

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அ._அப்துல்_பாரி&oldid=6726" இருந்து மீள்விக்கப்பட்டது