வாயுறைவாழ்த்து

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வாயுறைவாழ்த்து என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். வேப்பங்காயும் கடுக்காயும் போலக் கசப்பான சொற்கள், முதலில் தாங்க முடியாதவையாக இருந்தாலும் பின்னர் பெரிதும் பயன் தரும் என, மருட்பாவால் கூறுவது வாயுறை வாழ்த்தாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].

குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 159

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=வாயுறைவாழ்த்து&oldid=14163" இருந்து மீள்விக்கப்பட்டது