வயி. நாராயணசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வயி. நாராயணசாமி (பிறப்பு: ஏப்ரல் 16 1939) காரைக்காலில் பிறந்து தற்போது புதுச்சேரி வெங்கட்டா நகரில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், புதுச்சேரி சட்டத்துறை செயலாளரும், 12 நூல்களின் ஆசிரியரும், உலக மாநாடுகளில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தியவரும், பல்வேறு விருதுகளைப் பெற்றவரும், சட்ட ஆலோசகரும், பன்னிரு திருமுறை மன்றத் தலைவரும், உலகத் தமிழ் பண்பாட்டு இயகத்தில் புதுவை மாநில அமைப்பாளருமாவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • சேவா ரத்னா
  • திருத்தொண்டர் மாமணி
  • சேவைச் செம்மல்

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=வயி._நாராயணசாமி&oldid=5786" இருந்து மீள்விக்கப்பட்டது