தமிழின ஓசை (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழின ஓசை 1980 களில் இந்தியாவில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் தொ.து. அன்புச்செழியன் ஆவார். இது ஈர்ப்புடைய கதை, தமிழ் உணர்வுக் கட்டுரை, கவிதை, செய்தி, சினிமா எனப் பல்சுவையாக வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=தமிழின_ஓசை_(இதழ்)&oldid=17710" இருந்து மீள்விக்கப்பட்டது