எழிலோவியம் (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

எழிலோவியம் 1970 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் பண்ணுருட்டி பரமசிவன் ஆவார். இது கவிதைக்கு உயிர் கொடுக்க என்று மரபுக் கவிதைகளைப் பல தலைப்புகளில் தொகுத்து வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=எழிலோவியம்_(இதழ்)&oldid=17651" இருந்து மீள்விக்கப்பட்டது