ஆலிப் புலவர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆலிப் புலவர் 16 ம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் (தமிழ்நாடு) வாழ்ந்த ஒரு இசுலாமியத் தமிழ்ப் புலவர். இவர் மிகுராசு மாலை என்ற புகழ்பெற்ற இலக்கியத்தை இயற்றினார். இவர் பற்றிய விரிவான கதைகள் உள்ளன.[1]

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆலிப்_புலவர்&oldid=25932" இருந்து மீள்விக்கப்பட்டது